தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் – ஞானசாரர் சர்ச்சை கருத்து!

தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவாங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின்  பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தனிச் சிங்கள பௌத்த  தலைவரைத் தெரிவுசெய்ததைப் போன்று தனிச்  சிங்கள அரசாங்கமும் தோற்றம் பெறவேண்டும் எனக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் … Continue reading தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் – ஞானசாரர் சர்ச்சை கருத்து!